tag:blogger.com,1999:blog-8130572.post6046664345457946631..comments2023-08-10T17:38:07.036+05:30Comments on அர்த்தமண்டபம்: விக்ரமாதித்யனின் வேதாளங்கள்சுதேசமித்திரன்http://www.blogger.com/profile/10553784263990082472noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-8130572.post-29492573009581100282007-01-18T18:17:00.000+05:302007-01-18T18:17:00.000+05:30பகிர்வுக்கு நன்றி மித்ரன்
நான் அவரை நேரில் சந்தித...பகிர்வுக்கு நன்றி மித்ரன்<br /><br />நான் அவரை நேரில் சந்தித்ததில்லை.<br /><br />என்ற போதும் இதழுக்கு படைப்புக்கேட்டு மடல் எழுதிய மறுகணம் வந்து நிற்கும். கடைசியாக அவரே இரக்கப்ட்டு? அவ்வப்போது நீங்கள் கேட்க வேண்டாம் தேவையானதை தேவையானபோது எடுத்துப் போட்டுக் கொள்ளுங்கள் என்று ஒரு கத்தை கவிதைகளை அனுப்பி வைத்தார். அதன் பிறகு நான் இதழ் வெளியிடவில்லையாதலால் அந்தக் கற்றை இன்னமும் பிரிக்கப் படாமல் என் பரணில் இப்போதும் கிடக்கிறது...<br /><br />அவரது பேரன் வயதிருக்கும் என்னை மிகுந்த மரியாதையோடு ஆசிரியரே என்று புதுமுக எழுத்தாளன் பத்திரிகை ஆசிரியரிடம் எழுதும் தன்மையில் கடிதங்களை எழுதுவார்...<br /><br />நினைவுகளை மீட்டியதற்கு நன்றி.✪சிந்தாநதிhttps://www.blogger.com/profile/13997924857674287983noreply@blogger.com