tag:blogger.com,1999:blog-8130572.post6142511687631850294..comments2023-08-10T17:38:07.036+05:30Comments on அர்த்தமண்டபம்: சினிமாவும் சமூக அங்கீகாரமும்சுதேசமித்திரன்http://www.blogger.com/profile/10553784263990082472noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-8130572.post-60319764197196482972010-01-10T16:38:54.912+05:302010-01-10T16:38:54.912+05:30நல்ல கட்டுரை... இந்தத் தவற்றில் மீடியாவின் பங்கு ம...நல்ல கட்டுரை... இந்தத் தவற்றில் மீடியாவின் பங்கு முக்கியமானது என்று நினைக்கிறேன்...<br /><br />இராம்Costal Demonhttps://www.blogger.com/profile/02052204282718272663noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8130572.post-85973023010761089942009-11-11T11:10:30.162+05:302009-11-11T11:10:30.162+05:30உங்கள் 'காக்டெய்ல்' படித்து அதன் நுணுக்கம்...உங்கள் 'காக்டெய்ல்' படித்து அதன் நுணுக்கம் வியந்தவன்; 'உயிரோசை'யில் நீங்கள் எழுதுகிற கட்டுரைகளை விரும்பிப் படிக்கிறவன் நான். நீங்கள் ஒரு சிந்தனாவாதி என்கிற வகையில் உங்களைப் பிடிக்கிறது. <br /><br />இந்தக் கட்டுரையை 'நாடோடிகள்' நாயகியின் தந்தையார் கொண்ட நோக்கிலிருந்து தொடங்குவது நீங்கள் ஒரு வறட்டுக் கட்டுரையாளன் அல்ல, ஒரு கலைஞன் என்பதை நிறுவுகிறது. <br /><br />உங்கள் முடிபு சரிதான். ஒழுக்கம் கற்பு என்பதெல்லாம் சும்மா. ஒருவர் சம்பாத்தியம் முக்கியம். அது திரைத் துறையில் அவ்வளவு தெளிவாக இல்லை. தெளிவுபடும் நாள் வரும் என்று நம்புவோமாக.<br /><br />கட்டுரை ஆண்மகன் பார்வையில் இருக்கிறது. திரைத்துறைப் பெண்மக்கள் நிலைமை? திரைத்துறைப் பெண்களை மணந்து இல்லறம் பேண விழைதல் குறித்த சிக்கல்களும் பேசப் பட்டிருந்தால் சீராக இருந்திருக்கும்.<br /><br />உங்கள் இணையத்துக்கு வழிகாட்டிய ராஜநாயஹத்துக்கு நன்றி.<br /><br />- ராஜசுந்தரராஜன்rajasundararajanhttps://www.blogger.com/profile/16738697295348850069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8130572.post-47811837227836668512009-10-05T09:30:12.413+05:302009-10-05T09:30:12.413+05:30ஐயா, சினிமாக்காரர்கள் பற்றிச் சொல்வதற்கு முன் எதற்...ஐயா, சினிமாக்காரர்கள் பற்றிச் சொல்வதற்கு முன் எதற்காக கவர்மெண்ட் வேலை, ஐரோப்பிய கலாசாரம் என்று இத்தனை பெரிய முன்னோட்டம்..? ரொம்பவே சுற்றி வளைத்துவிட்டீர்கள். நேரடியாகச் சொன்னால் புரிந்து கொள்வார்களா என்ற தயக்கம் என்று சொல்ல வேண்டாம்... தங்கள் தரப்பைச் சொல்வதில் சினிமாக்காரர்கள் காட்டும் தயக்கம்தான் மற்றவர்களை சந்தேகம் கொள்ள செய்கிறது. நம் கருத்தை ஊருக்கு உரக்கச் சொல்வோம்..!சி. முருகேஷ் பாபுhttps://www.blogger.com/profile/13552788631536022306noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8130572.post-54976401698092886152009-09-15T21:14:52.003+05:302009-09-15T21:14:52.003+05:30:-)):-))தினேஷ் ராம்https://www.blogger.com/profile/01805293419589369979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8130572.post-33794981559314503802009-09-08T09:36:40.338+05:302009-09-08T09:36:40.338+05:30நிறைய எழுதுங்கள்.நிறைய எழுதுங்கள்.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8130572.post-8769497088408431692009-08-31T01:08:55.504+05:302009-08-31T01:08:55.504+05:30ஐரோப்பிய நாடுகளைப் போல எல்லாத் தொழிலும் சமமானதே என...ஐரோப்பிய நாடுகளைப் போல எல்லாத் தொழிலும் சமமானதே என்கிற நிலைப்பாடு வர்ணாசிரம தர்மத்தில் ஊறிய பாரதத் திருநாட்டில் இனியும்கூட எப்போது முகிழ்க்குமோ என்பதும்கூட ஐயப்பாடே.<br /><br /><br />அதான் சார் அதேதான்பாலாhttps://www.blogger.com/profile/13133814270844365810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8130572.post-46235539236909458052009-08-30T23:29:30.276+05:302009-08-30T23:29:30.276+05:30///ஒரு சினிமா வெளிவருகிறது என்று சொன்னால் பால்குடம...///ஒரு சினிமா வெளிவருகிறது என்று சொன்னால் பால்குடம், பதினைந்தடிப் பூமாலை, தாரை தப்பட்டை என்று எதிர்கொள்ளத் தயாராகிறது சமூகத்தின் ஒரு பிரிவு. குடும்பத்தோடு அதைப் போய்ப்பார்ப்பதற்கு குடும்ப பட்ஜெட்டில் நிதி ஒதுக்குகிறது வேறொரு பிரிவு, போய்ப் பார்க்கிறதோ இல்லையோ, பத்திரிகைகள் மற்றும் மீடியாக்களின் வாயிலாக அந்தப் படத்தின் ரிஸல்ட்டை அறிந்து அதைத் தமக்குள் விவாதித்துப் பொழுதைக் கழிக்கிறது இன்னுமொரு பிரிவு, தான் பெற்ற உத்தியோக உயர்வு, வருமான உயர்வு, தனது பிறந்தநாள், கல்யாண நாள் ஆகிறவற்றுக்காக சக நண்பர்கள் அல்லது உத்தியோகஸ்தர்களை அந்தச் சினிமாவுக்கு அழைத்துப்போய் கடன் தீர்க்கிறது மற்றுமொரு பிரிவு.<br /><br />இப்படி சினிமாவைத் தங்கள் வீட்டு விசேஷம் போலக் கொண்டாடுகிற இந்தச் சமூக மனம், சினிமாவில் கொடிகட்டிப் பறக்கிற ஆட்கள் தவிர்த்து மற்றவர்களெல்லாம் தரங்கெட்டவர்கள் என்பதைப்போன்ற நிலைப்பாட்டை எடுத்திருப்பது எதனால்?///<br /><br />நல்ல கட்டுரை சுதேசமித்திரன்.Chithran Raghunathhttps://www.blogger.com/profile/03504857164530751588noreply@blogger.com