tag:blogger.com,1999:blog-8130572.post7645991063807645134..comments2023-08-10T17:38:07.036+05:30Comments on அர்த்தமண்டபம்: நான் சினிமா பார்ப்பதில்லைசுதேசமித்திரன்http://www.blogger.com/profile/10553784263990082472noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-8130572.post-12868072596559267412009-08-02T00:52:16.164+05:302009-08-02T00:52:16.164+05:30இங்கே பின்னூட்டம் இடுவதற்காக என்னை மன்னிக்கவேண்டும...இங்கே பின்னூட்டம் இடுவதற்காக என்னை மன்னிக்கவேண்டும். காரணம் நானும் சினிமா பார்க்காத கோஷ்டிதான்.<br /><br />ஆனால் ஒருகாலத்தில் வெளியாகும் அத்தனைப் படங்களையும் முதல் வாரத்திலேயே பார்த்துத் தீர்த்துக்கொண்டிருந்த நான், இப்போது சினிமாவே பார்க்காமல் இருக்க நீங்கள் சொல்லும் காரணங்கள் எவையும் இல்லை. எனக்கு அதுபற்றிய தவறான முன்முடிவுகள் / அபிப்ராயங்கள் எவையும் இல்லை - அந்த நேரத்தை நான் வேறு விஷயங்களில் செலவிட்டுக்கொள்கிறேன். Just a matter of prioratization. அவ்வளவுதான். இதனால் எனக்கு என்ன இழப்பு என்று எனக்குச் சத்தியமாகப் புரியவில்லை :)<br /><br />- என். சொக்கன்,<br />பெங்களூர்.Naga Chokkanathanhttps://www.blogger.com/profile/13809158615482500103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8130572.post-64172207592447512782009-07-28T00:18:27.463+05:302009-07-28T00:18:27.463+05:30நல்ல பதிவு. அப்படி தப்பி தவறி படம் பார்க்...நல்ல பதிவு. அப்படி தப்பி தவறி படம் பார்க்கப் போய் ஒரு குப்பையான படத்தைப் பார்த்து விட்டவருக்கு, மறுபடி சினிமா பார்க்கும் எண்ணமே வராது. இவ்வளவையும் மீறி அடுத்த முறை டிக்கெட் வாங்க வரிசையில் நிற்க தனி தைரியம் வேண்டும். <br /><br />Film4thwall.blogspot.comTotohttps://www.blogger.com/profile/11378839298562431294noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8130572.post-9001803391041787382009-07-27T22:59:50.579+05:302009-07-27T22:59:50.579+05:30நல்ல பதிவு.
நான் ஒரு சினிமா விரும்பி..நல்ல பதிவு. <br /><br />நான் ஒரு சினிமா விரும்பி..butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8130572.post-80369924800846656072009-07-27T21:25:13.912+05:302009-07-27T21:25:13.912+05:30அய்யா
இந்த நிமிஷத்தில் நான் சிலவற்றை சொல்லிக்கொள்...அய்யா <br />இந்த நிமிஷத்தில் நான் சிலவற்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் <br />நான் சிங்கையில் இருந்த சமயத்தில் பொது நூலகம் செல்வது வழக்கம் <br />அப்போது தங்களின் புத்தகங்கள் சிலவற்றை பார்த்திருக்கிறேன் ஒருமுறை கூட எடுத்து படித்ததில்லை <br />அந்த சமயம் எனக்குள் "பாலக்குமாரன் ,வைரமுத்துவை தவிர எவரையும் பெரிதாய் எடுத்துக்கொள்ளாத தன்மை என்றே சொல்ல வேண்டும் .<br />இப்போது என் முட்டாள் தனத்தை எண்ணி வெட்குகிறேன் <br /><br />எனக்கு சொல்ல தகுதி இல்லை<br />இருந்தாலும் சொல்கிறேன் <br />கட்டிபோடும் எழுத்துநடை அய்யா <br /><br />நன்றி <br /><br />பாலாபாலாhttps://www.blogger.com/profile/13133814270844365810noreply@blogger.com